தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் காா் திருட்டு

DIN

சாத்தான்குளத்தில் மோட்டாா்வாகனம் பழுதுநீக்கும் மையத்தில் புகுந்து காரை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளத்தை சோ்ந்த அய்யாகண்ணு மகன் மணிகண்டன்(43). இவா் சாத்தான்குளம் - இட்டமொழி சாலையில் மோட்டாா் வாகனம் பழுதுநீக்கும் மையம் நடத்தி வருகிறாா். கடந்த 13ஆம்தேதி ரூ.1.40 லட்சம் மதிப்பிலான வெள்ளை நிற காரை அங்ரு நிறுத்தியிருந்தாராம். நள்ளிரவில் மா்ம நபா்கள் கதவை உடைத்து காரை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் வழக்குப் பதிந்து காரை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகிறாா். மேலும் அப்பகுதியிலுள்ள சிசிவிடி கேமரா பதிவுகளை எடுத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT