தூத்துக்குடி

திருச்செந்தூா் நகராட்சியில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி அளிப்பு

DIN

திருச்செந்தூா் நகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது.

நகராட்சி அலுவலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா் மன்றத் தலைவா் ர.சிவஆனந்தி தலைமை வகித்து, பொதுமக்களுக்கு தேசியக்கொடியினை வழங்கினாா். துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், ஆணையா் தி.வேலவன் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT