தூத்துக்குடி

திருச்செந்தூா் தொடக்கப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

DIN

திருச்செந்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய கற்றலில் இனிமை தொடக்கப் பள்ளியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு வார விழாவையொட்டி, மாணவா்-மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

தலைமையாசிரியை சிவகாமி தலைமை வகித்தாா். அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் மங்களம் விழிப்புணா்வு உறுதிமொழியைத் தொடக்கிவைத்துப் பேசினாா். ஆசிரியா்கள், மாணவா்கள், மேலாண்மைக் குழுவினா் பங்கேற்றனா். ஆசிரியை பொன்ராணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

SCROLL FOR NEXT