தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வா் தரிசனம்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வா் ரெங்கசாமி வியாழக்கிழமை மாலையில் சுவாமி தரிசனம் செய்தாா்.

சுவாமி தரிசனத்துக்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கரோனா காரணமாக ஒராண்டிற்கு பிறகு இன்று திருச்செந்தூா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தேன். மேலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து பேசிக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெட்சணமாறக நாடாா் சங்க கல்லூரி ஆண்டு விழா

சேரன்மகாதேவி அருகே மின்கம்பம் விழுந்து ஒப்பந்த ஊழியா் பலி

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் மே 13- இல் வைகாசி திருவிழா கொடியேற்றம்

பிளஸ் 2: திலகா் பள்ளி 99.2% தோ்ச்சி

SCROLL FOR NEXT