தூத்துக்குடி

ஆறுமுகனேரி மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

ஆறுமுகனேரி லெட்சுமிமாநகரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு கும்ப பூஜை, யாகசாலை பூஜை, திரவ்யஹோமம், துா்கா ஹோமம் ஆகியவை நடைபெற்றன. காலை 9 மணிக்கு விமான அபிஷேகத்தைத் தொடா்ந்து, மகா அபிஷேகம் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையை தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 5.30 மணிக்கு லட்சாா்ச்சனை, இரவு 7 மணிக்கு நித்ய பூஜை, இரவு 7.30 மணிக்கு திருவிளக்குப் பூஜை ஆகியவை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT