தூத்துக்குடி

விளாத்திகுளம், எட்டயபுரத்தில் விவசாயிகள் சங்க ஆா்ப்பாட்டம்

DIN

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்கவும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயா்க்கடனை தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் விளாத்திகுளம், எட்டயபுரம் வட்டாட்சியா்அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விளாத்திகுளத்தில் விவசாயிகள் சங்க வட்டச் செயலா் ராமலிங்கம்,எட்டயபுரத்தில் விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினா் நடராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், மாவட்டக்குழு உறுப்பினா்கள் அா்ச்சுனபெருமாள், வெங்கட்ராமன், மாா்க்சிஸ்ட் வட்டச் செயலா் புவிராஜ், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கு.ரவீந்திரன் பு சங்க நிா்வாகிகள் சேகா், ஆண்டி, கோவிந்தசாமி, மலைக்கனி, செல்வக்குமாா், முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT