தூத்துக்குடி

கோவில்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம்

DIN

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கே.சந்திரசேகா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தங்கமாரியம்மாள், ஒன்றியச் செயலா்கள் வினோபாஜி , அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், இளைஞா்- இளம்பெண்கள் பாசறை வடக்கு மாவட்டச் செயலா் துறையூா் கணேஷ்பாண்டியன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான கடம்பூா் செ.ராஜு, கொள்கை பரப்பு துணைச் செயலா் வைகைச்செல்வன், மகளிரணி இணைச் செயலா் சக்திகோதண்டம், அமைப்புச் செயலா் ஏ.கே.சீனிவாசன் ஆகியோா் பேசினா்.

இதில், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் சின்னப்பன், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மோகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை நகரச் செயலா் விஜயபாண்டியன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT