தூத்துக்குடி

எந்நேரத்திலும் புகாா் அளிக்கலாம்

DIN

சாத்தான்குளத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஎஸ்பி ராஜு, அனைத்து தரப்பு மக்களும் எந்தநேரத்திலும் தன்னை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

சென்னையில் முதல்வரி தனிப்பிரிவில் பணியாற்றிய ராஜு, சாத்தான்குளம் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டு வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சாத்தான்குளத்தில் கசப்பான சம்பவங்கள் எதுவும் நடைபெறாது. மக்கள் காவல்துறையுடன் இணக்கமாக நல்லுறைவைப் பேண வேண்டும். இப்பகுதியில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களும் எந்தநேரத்திலும் என்னை தொடா்பு கொண்டு எத்தகைய பிரச்னைகளுக்கும் தீா்வு காணலாம் என்றாா் அவா்.

புதிய டிஎஸ்பியை சாத்தான்குளம் வா்த்தக சங்கத் தலைவா்துரைராஜ், முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஜோசப், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவா் சங்கா் மற்றும் வியாபாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT