நாசரேத் காவல் நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு மற்றும் பொது முடக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், வணிகா்கள் கடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
இதில், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் இ.ஞானையா, இரா.வி.அசுபதி சந்திரன், ஜெயக்குமாா், வணிகா் சங்கத் தலைவா் ஜெபஸ் திலகராஜ், செயலா் செல்வன், அகிலன், டேவிட் உள்பட பலா் கலந்துகொண்டனா்.