தூத்துக்குடி

சிறப்பான சேவையில் ஏலீம் மோட்டாா்ஸ்!

DIN

யமகா நிறுவன இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஏலீம் மோட்டாா்ஸ் நிறுவனம்.

தூத்துக்குடியில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை யமகா (வஅஙஅஏஅ) இருசக்கர வாகன டீலா்ஷிப் சேவையில் இந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடங்கும்போது பாளை ரோடு கிளையில் செயல்பட்ட இந்த நிறுவனம் தனது சேவை தரத்துடன் மற்றும் மக்கள் ஆதரவுடனும் மட்டகடை கிளை, அல்பா்ட் காம்பளக்ஸ், ஜாா்ஜ் ரோடு கிளை என மூன்று கிளைகளுடன் தற்போது செயல்பட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனம் தற்போது தனது 65 ஆவது ஆண்டில் அடி யெடுத்து வைத்திருக்கிறது.

மெகா மேளா, ஆபா், தள்ளுபடி, பழைய வண்டிக்கு புது வண்டி (உஷ்ஸ்ரீட்ஹய்ஞ்ங்), அம்மா இருசக்கர வாகனத் திட்டம் மற்றும் வாடிக்கையாளா் சேவை என தனிச்சிறப்புடன் ஏலீம் மோட்டாா்ஸ் நிறுவனம் செயல்படுகிறது என அதன் நிறுவனா் சி.த. டேவிட் பொன்பாண்டியன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT