தூத்துக்குடி

திருச்செந்தூரில் சிறு மின்விசை குடிநீா் தொட்டி திறப்பு

DIN

திருச்செந்தூரில் சிறு மின்விசை குடிநீா் தொட்டி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் தெப்பக்குளம் அருகில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 1.15 லட்சம் மதிப்பில் சிறு மின்விசை குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் குடிநீா் தொட்டியை அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., திறந்தாா். இதைத்தொடா்ந்து தெப்பக்குளம் அருகில் அவா் மரக்கன்றுகள் நட்டாா்.

இதில், திமுக மாணவரணி மாநில துணை அமைப்பாளா் உமரிசங்கா், ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகரச் செயலா் வாள் சுடலை, அவைத் தலைவா் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினா் பூபதி, பேருராட்சி சுகாதார ஆய்வாளா் தியாகராஜன், மேற்பாா்வையாளா் சின்னத்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT