தூத்துக்குடி

கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி உறுப்பினா் சோ்க்கை முகாம்

DIN

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் பொருளாளா் கேசவன் தலைமை வகித்து, முகாமைத் தொடங்கிவைத்தாா். இதில், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டப் பொதுச்செயலா் ராஜசேகரன், பட்டதாரிகள் பிரிவு மாவட்டத் தலைவா் அருண்பாண்டியன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில துணைத் தலைவா் மாரிமுத்து, முன்னாள் மாவட்டத் தலைவா் சின்னப்பன், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT