தூத்துக்குடி

வைப்பாற்றில் மணல் திருட்டு: 4 போ் கைது

DIN

விளாத்திகுளம் வைப்பாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளா் கங்கைநாத பாண்டியன் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வைப்பாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவா்களை சுற்றி வளைத்து பிடித்தனா்.

விசாரணையில், சுப்பிரமணியபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மாரீஸ்வரன் (27), துளசிபட்டிகுருலட்சுமி (30), அமுதா (35), மாரீஸ்வரன் மனைவி பாண்டி லதா (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைதுசெய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 25 மணல் சாக்கு பைகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT