தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த 8 போ் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 17 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,593ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த 67 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, அவா்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதன்மூலம் மாவட்டத்தில் குணமடைந்தோா் எண்ணிக்கை 13,964ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 497 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 132 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT