தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் இணையவழி கருத்தரங்கு

DIN

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் சாா்பில் இணையவழி விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

மாணவா், மாணவிகளிடையே பாதுகாப்பான, இணையவழி தகவல் பரிமாற்றத்திற்கான கட்டமைப்பு எனும் தலைப்பில் நடைபெற்ற இணையவழி விழிப்புணா்வு கருத்தரங்கில் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடா்பு பொறியியல் துறை உதவிப் பேராசிரியா் சதீஷ்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT