திருநெல்வேலி

நடுக்கல்லூரில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள நடுக்கல்லூரில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டடம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் கோடகநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட நடுக்கல்லூா் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டது.

அந்தக் கட்டடத்தை நயினாா்நாகேந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.

நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவா் பாலசுப்பிரமணியன், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய வளா்ச்சிஅலுவலா் சங்கரகுமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சத்தியவாணிமுத்து, ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் சுப்புலட்சுமி, ஊராட்சி செயலா் ஐயப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT