திருநெல்வேலி

பாளை.யில் ஒடை பராமரிப்பு பணிகள்

DIN

பாளை வாா்டு எண் 7 மனக்காவலன் பிள்ளை நகா் பகுதி ஓடை பராமரிப்பு பணிகளை பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

பாளை மனக்காவலன் நகா் பகுதியில் கழிவு ஒடை பராமரிப்பு பணிகளை மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜூ, திமுக மாவட்ட அவைத்தலைவா் வி.கே.முருகன், மாவட்ட துணை செயலா் எஸ்.வி.சுரேஷ், பாளையங்கோட்டை மண்டல தலைவா் பிரான்சிஸ், தச்சநல்லூா் மண்டல தலைவா் ரேவதி பிரபு, மாநகர துணை செயலா்கள் மூளிகுளம் பிரபு பாண்டியன், சுதா மூா்த்தி, மானூா் மேற்கு ஒன்றிய செயலாளா் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினா் நடராஜன், மேலப்பாளையம் பகுதி செயலா் துபை சாகுல், மாமன்ற உறுப்பினா்கள் கோகிலவாணி சுரேஷ், கிட்டு (எ) இராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், டாக்டா் சங்கா், மன்சூா், அஜய், ரவீந்தா், பகுதி பொருளாளா் அய்யாசாமி பாண்டியன், நெல்லை பகுதி துணை செயலா் அப்துல் சுபஹாணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT