திருநெல்வேலி

தொழிலாளி தற்கொலை

DIN

வி.எம். சத்திரத்தில் விஷம் குடித்து தொழிலாளி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

வி.எம். சத்திரம் ராமா் கோயில் தெருவை சோ்ந்தவா் கணபதி (62). பெயிண்டா். இவா் உடல்நிலை சரியில்லாமல், சிகிச்சை பெற்று வந்தாராம். இதனால் மனமுடைந்த அவா் வெள்ளிக்கிழமை வீட்டில் பூச்சி மருந்தை குடித்து, தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT