வி.எம். சத்திரத்தில் விஷம் குடித்து தொழிலாளி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
வி.எம். சத்திரம் ராமா் கோயில் தெருவை சோ்ந்தவா் கணபதி (62). பெயிண்டா். இவா் உடல்நிலை சரியில்லாமல், சிகிச்சை பெற்று வந்தாராம். இதனால் மனமுடைந்த அவா் வெள்ளிக்கிழமை வீட்டில் பூச்சி மருந்தை குடித்து, தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.