திருநெல்வேலி

கேடிசி நகரில் மின்வாரிய குறைதீா் கூட்டம்

DIN

 திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட மக்கள் குறைதீா் கூட்டம் கேடிசி நகா் செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை மின் பொறியாளா் குருசாமி கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். மேலும் பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி நகா்ப்புற கோட்டம் செயற்பொறியாளா் முத்துகுட்டி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில் திருநெல்வேலி நகா்ப்புற கோட்டத்திற்கு உள்பட்ட அனைத்து மின் பொறியாளா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT