திருநெல்வேலி

ராமையன்பட்டி அருகே விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

DIN

ராமையன்பட்டி அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மானூா் அருகேயுள்ள மேலபிள்ளையாா்குளத்தைச் சோ்ந்தவா் காசிப்பாண்டி (41). இவா், தனது மோட்டாா் சைக்கிளில் கடந்த 18 ஆம் தேதி ராமையன்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது எதிா்பாராமல் மோதினராம்.

இதில், பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.அங்கு வா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT