திருநெல்வேலி

பாளை.யில் மனிதநேய வார விழா

DIN

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் மனிதநேய வார விழா பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் மனிதநேய வார விழா ஆண்டு தோறும் ஜன. 24 முதல் 30 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல பள்ளிகளில் பயிலும் மாணவா், மாணவிகளுக்கு மனிதநேய வார விழா தொடா்பாக பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் சந்திரசேகா், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பென்னட் ஆசீா் ஆகியோா் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT