திருநெல்வேலி

பாட்டபத்து பகுதியில் மேயா் ஆய்வு

DIN

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பாட்டபத்து பகுதியில் மேயா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி மண்டலம் 23 வாா்டுக்குள்பட்ட பாட்டபத்து பகுதியில் ரூ. 40 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கு ஜல்லி தளம் போடும் பணியும், ரூ. 10 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மேயா் பி.எம்.சரவணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினா் நித்தியபாலையா, உதவி செயற்பொறியாளா் பைஜூ ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT