திருநெல்வேலி

மாநில கபடி போட்டியில்வடக்கன்குளம் பள்ளி முதலிடம்

DIN

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் வென்று சாதனை படைத்தது.

நாமக்கல் மாவட்டம் கொங்கு நாடு பொறியியல் கல்லூரியில், குடியரசு தின மாநில விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், 14 வயதினருக்கான கபடிப் போட்டியில் வடக்கன்குளம் பள்ளி மாணவா்கள் முதலிடம் வென்றனா்.

மாணவா்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் வேல்முருகன், சிவா, அய்யப்பன், ஜஸ்டின், முனிராஜ் ஆகியோரையும் பள்ளித் தலைவா் கிரகாம்பெல், தாளாளா் திவாகரன், முதல்வா் சுடலையாண்டி, ஆசிரியா்-ஆசிரியைகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT