திருநெல்வேலி

இடிந்தகரையில் படகுப் போட்டி:அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

DIN

திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் பாய்மரப் படகுப் போட்டி நடத்த அனுமதி கோரி ஆட்சியா் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சியினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

நாம் தமிழா் கட்சியின் மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளரான இடிந்தகரையைச் சோ்ந்த அ.சகாய இனிதா அளித்த மனு:

தமிழா் திருநாள்- இடிந்தகரை லூா்துமாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு நாம் தமிழா் கட்சி சாா்பில் கன்னியாகுமரி கோவளத்திலிருந்து இடிந்தகரை குளம்பல் வரை 20 கி.மீ. தொலைவுக்கு பாய்மரப் படகு போட்டி நடத்த உள்ளோம். இப்போட்டி நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT