திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
அதன்படி, மாநகரப் பகுதி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நான்குனேரி, வள்ளியூா் ஆகிய வட்டங்களில் தலா ஒருவா், மானூரில் 2 போ் என மொத்தம் 7 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.