திருநெல்வேலி

மூலைக்கரைப்பட்டியில் காய்ச்சலுக்கு சிறுமி பலி

DIN

மூலைக்கரைப்பட்டியில் மா்ம காய்சலுக்கு சிறுமி பலியானாா்.

மூலைக்கரைப்பட்டி பரமசிவன் கோயில் தெரு ஆதிநாராயணன் மகள் தங்கவேணி (12). அங்குள்ள அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 3 நாள்களாக தங்கவேணிக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி இருந்துள்ளது. பெற்றோா் அங்குள்ள தனியரா் மருத்துவமனையில் சிசச்சையளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT