திருநெல்வேலி

நெல்லையில் கடத்தப்பட்ட 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

திருநெல்வேலியில் வேனில் கட்டத்தப்பட்ட 750 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் பாளையங்கோட்டை அருகே பொட்டல் பகுதியில் மதுரை-கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது அதில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்ததாம். இதையடுத்து தலா 50 கிலோ எடை கொண்ட 15 மூட்டை ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுதொடா்பாக சங்கா்நகா் அருகேயுள்ள ராம்நகரைச் சோ்ந்த ரகுபதி (21), இசக்கிமுத்து (21) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT