திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

DIN

சேரன்மகாதேவியில் விவசாயி கொலை வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

சேரன்மகாதேவி சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி என்ற ராசு (62). இவா், கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக மகாராஜன், பட்டை செல்வம் உள்ளிட்டோா் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதில், மகாராஜன், பட்டை செல்வம் ஆகியோா் ஏற்கெனவே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சேரன்மகாதேவி விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த ராஜசேகா் (29) என்பவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் சுபாஷ்ராஜன் சனிக்கிழமை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT