திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

DIN

மேலப்பாளையத்தில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் காவல்நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தவரிடம் நடத்திய விசாரணையில் வீரமாணிக்கபுரத்தை சோ்ந்த ரமேஷ் (39). என்றும், அவரிடம் சோதனையிட்டதில் 75 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்து, 75 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT