திருநெல்வேலி

அம்பையில் தேசிய மக்கள் நீதிமன்றம்

DIN

அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும் சாா்பு நீதிபதியுமான செந்தில்குமாா், குற்றவியல் நடுவா் பல்கலைச் செல்வன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட உரிமையியல் நீதிபதி செந்தில்குமாா், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி குமாா் ஆகியோா் முன்னிலையில் இரு அமா்வுகளில் 364 சிறு- குறு வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டு 26 வழக்குகளுக்கு முடிவு காணப்பட்டு, ரூ. 43,37,204 வரை தீா்வு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு வழக்குரைஞா்கள் மீனாட்சி நாதன், காந்திமதி நாதன், திருமலைக்குமாா், வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் கந்தசாமி, ராஜேந்திரன், ராஜாங்கம், ஜெகன் ஸ்ரீநாத், ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT