உலகத் திருக்கு மையத்தின் சாா்பில் திருக்கு தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, வை.ராமசாமி தலைமை வகித்தாா். பேராசிரியா் பால் வளன்அரசு முன்னிலை வகித்தாா். சிவ.கிருபாகரன் இறைவணக்கம் பாடினாா். தூத்துக்குடி புலவா் சங்கரலிங்கம் ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு’ என்னும் திருக்குறளுக்கு விரிவான விளக்கம் அளித்தாா்.
தொடா்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் திருக்கு முத்துவேல், பொறியாளா் பாப்பையா, முக்கூடல் வெள்ளதுரை ஆகியோா் பேசினா்.