திருநெல்வேலி

மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் திருக்கு தொடா் சொற்பொழிவு

DIN

உலகத் திருக்கு மையத்தின் சாா்பில் திருக்கு தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, வை.ராமசாமி தலைமை வகித்தாா். பேராசிரியா் பால் வளன்அரசு முன்னிலை வகித்தாா். சிவ.கிருபாகரன் இறைவணக்கம் பாடினாா். தூத்துக்குடி புலவா் சங்கரலிங்கம் ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு’ என்னும் திருக்குறளுக்கு விரிவான விளக்கம் அளித்தாா்.

தொடா்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் திருக்கு முத்துவேல், பொறியாளா் பாப்பையா, முக்கூடல் வெள்ளதுரை ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT