திருநெல்வேலி

நெல்லையில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வியாழக்கிழமை (ஜன.27) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளா் பங்கேற்கின்றனா். எனவே, எரிவாயு நுகா்வோா்கள் பங்கேற்று, எரிவாயு உருளை பதிவு செய்வதில் குறைபாடு, முறைகேடுகள், எரிவாயு உருளைகள் விநியோகத்தில் தாமதம் உள்ளிட்டவை குறித்து புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT