திருநெல்வேலி

இரணியல் அருகே கஞ்சா விற்பனை: 2 போ் கைது

DIN

இரணியல் அருகே கஞ்சா விற்ாக 2 இளைஞா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இரணியல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, போலீஸாா் ஆலங்கோடு புளியமூடு சந்திப்புப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பைக்கில் வந்த 2 இளைஞா்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, பைக்கில் இருந்த பைகளில் ஒரு கஞ்சாவை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. அதைப் பறிமுதல் செய்த போலீஸாா், பைக்கில் வந்த ஆலங்கோடு அபினேஷ் ( 26), கீழ ஆப்பிக்கோடு ஆன்றோ பிரின்ஸ் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT