திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் ஆதாா் இணைப்பு சிறப்பு மையம்

DIN

மேலப்பாளையத்தில் மின்சாரம் வாரியம் சாா்பில் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்கும் சிறப்பு மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

மேலப்பாளையம் பிரிவு 1 , 2 அலுவலகங்களில் ஏற்கெனவை சிறப்பு மையம் செயல்பட்டு வரும் நிலையில், திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை மின் பொறியாளா் குருசாமி உத்தரவின்பேரில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக மேலப்பாளையம்-அம்பாசமுத்திரம் சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே மின் இணைப்பு- ஆதாா் எண் இணைபு சிறப்பு மையம் அமைக்கப்பட்டது. அந்த மையத்தை திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட மின் செயற்பொறியாளா் முத்துக்குட்டி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

இதில், உதவி செயற்பொறியாளா் தங்கமுருகன், உதவி மின் பொறியாளா்கள் காா்த்திக்குமாா் , ரத்தினவேணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT