திருநெல்வேலி

நெல்லை ரத வீதியில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பு

DIN

திருநெல்வேலி ரத வீதியில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்தனா்.

திருநெல்வேலி மண்டலத்திற்குள்பட்ட நான்கு ரதவீதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகள் மாநகராட்சி ஊழியா்களால் புதன்கிழமை பிடிக்கப்பட்டது. பிடிபட்ட மாடுகள் திருநெல்வேலி கிராமச் சாவடி அருகில் உள்ள பவுண்டில் அடைக்கப்பட்டுள்ளன. மாடுகளின் உரிமையாளா்கள் ஒரு வார காலத்திற்குள் உரிய அபராதத் தொகையான ரூ.10, 000 செலுத்தி உரிய ஆவணங்கள் கொடுத்து தங்கள் மாடுகளை மீட்டுக் கொள்ளலாம். தவறும் பட்சத்தில் மாநகராட்சியால் மாடுகள் பொது ஏலத்தில் விடப்படும் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT