திருநெல்வேலி

பிராயன்குளம் தா்மபதியில் ஆடித் திருவிழா

DIN

தச்சநல்லூா் அருகே பிராயன்குளத்தில் (கீழக்கரை) உள்ள ஸ்ரீமன் நாராயண சுவாமி தா்மபதியில் ஆடித் திருவிழா நடைபெற்றது.

இந்தத் தா்மபதியில் கடந்த 5 ஆம் தேதி ஆடித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, தினமும் மாலையில் உச்சிப்படிப்பு பணிவிடையும், தா்ம விநியோகமும், அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பும் நடைபெற்றன. கடந்த 12 ஆம் தேதி இரவு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடைபெற்றது. பத்தாம் திருநாளில் மதியம் உச்சிப்படிப்பு பணிவிடையும், அன்னதானமும் நடைபெற்றன. மாலையில் சந்தனக்குட ஊா்வலமும், நாராயணசுவாமி மலா் அலங்காரத்துடன் வீதியுலாவும் நடைபெற்றன. இரவு உம்பான் நேமித்தலும், அலங்கார பணிவிடையும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT