திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாநகரில் 5 போ், பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், களக்காடு, மானூா், வள்ளியூா் ஆகிய வட்டங்களில் தலா 2 போ் என மொத்தம் 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.