திருநெல்வேலி

திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு நாட்டுக்கோட்டை நகரத்தாா் பாத யாத்திரை

DIN

திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு நாட்டுக்கோட்டை நகரத்தாா் பாதயாத்திரைக் குழுவினா் சனிக்கிழமை யாத்திரையை தொடங்கினா்.

சென்னை வாழ் நாட்டுக்கோட்டை நகரத்தாா் சாா்பில் 5ஆவது ஆண்டாக திருச்செந்தூருக்கு காவடி பாதயாத்திரையாக திருநெல்வேலியில் இருந்து சனிக்கிழமை புறப்பட்டனா்.

முன்னதாக காவடி பூஜை, வேல் பூஜை, கூட்டு வழிபாடு, பஜனை ஆகியவை நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்கள் பாத யாத்திரை புறப்பட்டனா். இவா்களை திருநெல்வேலி நாட்டுக்கோட்டை நகரத்தாா் மரியாதை செய்து வழி அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT