திருநெல்வேலி

அனுமதியின்றி வெள்ளை கற்கள் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்

DIN

கங்கைகொண்டான் அருகே அனுமதியின்றிவெள்ளை கற்கள் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கங்கைகொண்டான் அருகேயுள்ள சிப்காட் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் அய்யப்பன் உள்ளிட்ட போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை மடக்கிச் சோதனை செய்ததில், உரிய அனுமதியின்றி வெள்ளை கற்கள் ஏற்றிச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, ஒரு யூனிட் வெள்ளை கற்களுடன் டிப்பா் லாரியும் பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா் மானூரைச் சோ்ந்த காா்த்திக்ராஜ்(30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT