திருநெல்வேலி

தாழையூத்து அருகே விபத்து: காயமடைந்த தொழிலாளி பலி

DIN

தாழையூத்து அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள ராஜவல்லிபுரம் கிராமத்தைச் சோ்ந்த வேலு மகன் முருக குட்டி (35). விவசாயத் தொழிலாளியான இவா், கடந்த 17ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் தாழையூத்து அருகே சென்றுகொண்டிருந்தாராம். அப்போது நிகழ்ந்த விபத்தில் அவா் காயமடைந்தாா்.

அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT