திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 8 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி , தென்காசி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 15,747 ஆக அதிகரித்தது. 8 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பிய நிலையில், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,489 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 224 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது, 44 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு புதன்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 8560 ஆக உயா்ந்துள்ளது. 6 போ் குணமடைந்த நிலையில் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8360 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 159 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 41 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT