திருநெல்வேலி

நெல்லை அருகே மாணவி தற்கொலை

DIN

திருநெல்வேலி அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள மேல தாழையூத்து பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகள் சுந்தரி (17). இவா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். இதனிடையே, இவா் செல்லிடபேசியில் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்தாராம். இதனை பெற்றோா் கண்டித்துள்ளனா்.

இதில் மனமுடைந்த அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT