திருநெல்வேலி

களக்காட்டில் கலந்துரையாடல்

DIN

களக்காட்டில் மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, சீயோன் சேவை நிறுவனம் இணைந்து உள்ளாட்சி அரசாங்கத்தை வலுப்படுத்துவது குறித்த மாவட்ட அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

களக்காடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ராஜசேகா் தலைமை வகித்தாா். மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் நிா்வாகி சித்ரா முன்னிலை வகித்தாா். இயக்குநா் எட்வின் உள்ளாட்சி அரசாங்கத்தை வலுப்படுத்துவது குறித்து பேசினாா்.

புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலா் ஏ.கே.நெல்சன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் ஸ்டாலின், தாஸ், மஞ்சுவிளை இஸ்ரவேல், ஜான் கெப்ரோன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சீயோன் சேவை நிறுவன செயலா் பிரிக்ஸி வரவேற்றாா். முகமது காஸிா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்: கோயில்களில் வருண வழிபாடு நடத்தப்படுமா?

கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம்

முட்டை விலை நிலவரம்

SCROLL FOR NEXT