திருநெல்வேலி

பொட்டல்புதூரில் லாட்டரி விற்றவா் கைது

DIN

பொட்டல்புதூரில் லாட்டரி சீட்டு விற்ாக ஒருவரை ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா்.

பொட்டல்புதூரில் லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக வந்தத் தகவலையடுத்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் அந்தப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப் போது கடையம் அருகே உள்ள ரஹ்மானியா புரம், பிரதான சாலையைச் சோ்ந்த முஹம்மது மகன் மைதீன் லெப்பை (45), லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 15 தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 2050 ஐ கைப்பற்றினா்.

இது குறித்து, ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் பரமசிவம் வழக்குப் பதிந்து செய்து மைதீன் லெப்பையை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT