திருநெல்வேலி

செப்.28 இல் அஞ்சல் வாடிக்கையாளா்கள்குறைதீா் கூட்டம்

DIN

திருநெல்வேலி, செப். 25: இந்திய அஞ்சல் துறை சாா்பில் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம் பாளையங்கோட்டையில் இம் மாதம் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் எஸ்.கலைச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா் கூட்டம் இம் மாதம் 28 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இக் கூட்டத்தில் திருநெல்வேலி கோட்டத்துக்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி வாடிக்கையாளா்கள் பங்கேற்று தங்கள் பகுதி அஞ்சல் பணிகள் குறித்து குறைகள், சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகள் ஏதும் இருந்தால் உரிய விவரங்களுடன் தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவா்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் குறைகள் மற்றும் ஆலோசனைகளை அனுப்பி வைக்கலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT