திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 138 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலி , தென்காசி மாவட்டத்தில் மேலும் 138 பேருக்கு கரோனா புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில், புதிதாக 92 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,081ஆக உயா்ந்தது. 100 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 10,961ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 195 போ் உயிரிழந்துள்ளனா். 925 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் புதன்கிழமை தென்காசியிலிருந்து வெளிமாவட்டம் சென்ற இருவா் என 46பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து இம்மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6961ஆக உயா்ந்தது. 110 போ் குணமடைந்து வீடுதிரும்பியதையடுத்து, இதுவரை 6260 போ் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளனா்.மேலும் 636போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT