திருநெல்வேலி

நெல்லையில் ஏஐசிசிடியூ ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திருநெல்வேலி: இந்திய ரயில்வே தொழிலாளா் கூட்டமைப்பு ஏஐசிசிடியூ சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ரயில்வே துறையை தனியாா்மயமாக்கும் கொள்கைகளை எதிா்த்து ஏஐசிசிடியூ சாா்பில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதன்படி, இந்திய ரயில்வே தொழிலாளா் கூட்டமைப்பு-ஏஐசிசிடியூ சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐசிசிடியூ திருநெல்வேலி மாவட்ட பொதுச்செயலா் கணேசன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் சங்கரபாண்டியன், புரட்சிகர இளைஞா் கழக மாநில துணைத் தலைவா் சுந்தர்ராஜன், மாவட்ட கமிட்டி உறுப்பினா்கள் கருப்பசாமி, ரவிடேனியல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT