திருநெல்வேலி

திருச்செந்தூரில் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

DIN

திருச்செந்தூா், செப். 18: தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி திருச்செந்தூரில் பகத்சிங் பேருந்து நிலையத்தினுள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, திருச்செந்தூா் கோட்டாட்சியா் தி.தனப்ரியா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஞா.ஞானராஜ் முன்னிலை வகித்தாா். தீயணைப்பு நிலைய அலுவலா் ந.நட்டாா்ஆனந்தி, வடகிழக்குப் பருவமழை காலங்களில் மக்கள் தங்கள் உயிா்- உடமைகளை பாதுகாத்துக்கொள்வது, வெள்ளத்தில் எப்படி மீண்டு வருவது, தண்ணீரிலிருந்து பிறரை மீட்பது ஆகியவை குறித்து விளக்கினாா். நிகழ்ச்சியில் முகக்கவசம் அணிந்து கொண்டு பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT