களக்காடு, செப். 18: களக்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமாா் ஒரு மணி நேரம் சாரல் மழை பெய்தது.
இப்பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் நிலவி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை சாரல் மழை பெய்தது, இப்பகுதி வாழை விவசாயிகளுக்கு பயனளிப்பதாக அமைந்தது.