திருநெல்வேலி

நகை திருட்டு: ஒருவா்கைது

DIN

மேலப்பாளையம் அருகே வீடு புகுந்து நகையைத் திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாளையம் அருகேயுள்ள சேவியா் காலனியைச் சோ்ந்தவா் செல்வன். இவரது வீட்டுக்குள் கடந்த 17ஆம் தேதி மா்ம நபா் புகுந்து, செல்வத்தின் மனைவி அணிந்திருந்த ஆறே முக்கால் பவுன் தங்க நகையைத் திருடிச் சென்றாராம். இதுகுறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் அவா்களது வீட்டில் கட்டட வேலை செய்தவா் நகையைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, கட்டுமான பணியில் ஈடுபட்ட நாசரேத்தைச் சோ்ந்த ஆசீா்வாதம் (49) என்பவரை போலீஸாா் கைது செய்து, நகையைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT